இடுகைகள்

ஓன்றல்ல உலகம்

  நம் ரியாலிடி என்பது பொதுவானது அல்ல. நான் உணரும் உலகமும் நீங்கள் உணரும் உலகமும் முழுவதும் ஒன்று போலில்லை. நம் ரியாலிடியில் கொஞ்சம் தான் புலன்கள் வழி கிடைக்கும் தகவல்கள் இருக்கிறது . மீதியை நம் கற்பனைகள், யூகங்கள், முன் அனுபவங்கள் ஃபில் அப் செய்து விடுகிறது,பெரும்பாலும் அவற்றில் உண்மையில்லை. ஒரு சம்பவத்தை பல்வேறு நிருபர்கள் பல்வேறு விதமாய் பார்த்து அவரவர் கோணங்களில் செய்திகள் இடுகிறார்கள், உண்மை என்பது பார்ப்பவர்களை பொறுத்து மாறிவிடுகிறது. அந்த சம்பவம் பற்றி எவ்வளவு அதிகமாக தகவல் திரட்டுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது பற்றிய கதைகளும் விவரணங்களும் மாறி விடும். இன்றய காலகட்டத்தில் நாம் ஒரு பொதுவான ரியாலிடியிலிருந்து பெர்சனலான ரியாலிட்டிக்கு நமக்கே தெரியாமல் மெல்ல மாறிக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் நம் உலகில் இயற்கை அதிகமாக இருந்தது. அன்று என் உலகில் இருந்ததெல்லாம் உங்கள் உலகிலும் 90% இருந்தது, அப்போது ஒன்றைப் பற்றிய நம் விலாவாரியான அறிவு குறைவு. இன்று மனித அறிவு அபார வளர்ச்சி அடைந்து விட்டது , மீடியாக்கள், இணையம் வழி ஏராளமான தகவல்களை மூளை புதிது புதிதாய் வேகமாக அறிகி

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 10

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 9

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 8

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 7

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 6

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 5

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 4

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 3

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 2

நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 1

புரியாத புதிர்

நான் யார்? ( பகுதி 9)